வெடியின் வேகத்தைக் கண்டாலும் அஞ்சான் - பேர்
இடியின் ஒலியைக் கேட்டாலும் அஞ்சான் - இவன்
அஞ்சும் பொருளொன்று அவனியில் உண்டென்றால்
வஞ்சித்தே அன்னையூட்டும் அரைமூடி மருந்து.
11/8/07
அஞ்சுவது அஞ்சல்
என்னுடைய தமிழ் பதிவை நான் இரு தினங்களுக்கு முன் என் மகன் சுகோஷ் பற்றி எழுதிய கவிதையைக் கொண்டு துவக்குகிறேன். நிறை-குறைகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
கவிதை படித்தேன் - ரசித்தேன். இதைப் போன்று இன்னும் எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்
ராஜப்பா
Excellent Magesh :-) Romba romba nalla iruku. So you are a Poet also!
Sorry for English incase its not appreciated in your tamil blog ;-)
நன்றி மாமா. கவிதை மட்டுமன்றி இன்னும் பல எழுத ஆசை. இறைவன் அருளால் நடக்கும் என்று நம்புகிறேன்.
நன்றி வித்யா. கவிஞன் என்று சொல்லமுடியாவிட்டாலும் கவிதை எழுத ஆசை என்றுமே உண்டு. சமயத்தில் தோன்றுவதை எழுதுவேன்.
நீ ஆங்கிலத்தில் பின்னூட்டம் இடுவதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. என்னால் முடிந்த வரை நான் தமிழில் எழுதுவேன். அவ்வளவே.
Post a Comment