5/28/10

சுகோஷ்

சுகோஷ் பிறந்த சில நாட்களில் எழுதிய கவிதை இது.

வேய்குழல் கீதத்தை வீணையின் நாதத்தை - உன்
வாய்மொழி அமுதத்தால் வெட்கிட வைத்தாயே
பூரணமாய் குறள் மொழியை மெய்ப்பிக்க வந்தாயே
காரணப் பெயரதனால் குரலினியன் என்னும் சுகோஷ்

No comments: